''தமிழ்மாமணி'' விருது

தமிழ்நாடு-
அதிராம்பட்டினத்தில் இஸ்லாமிய தமிழ் இலக்கிய பெருவிழா அதிரை வள்ளல் காதிர் மெய்தீன் அரங்கதில் 03.04.10 அன்று நடைபெற்றது. விழாவில் கலைமாமணி,ஹாஜி.E.குல்முஹம்மது அவர்களுக்கு ''தமிழ்மாமணி'' விருதினை முன்னாள் பாரளுமன்ற உறுபினர், K.காதர் மைதீன் வழங்கினார், மேலும் இவ்விழாவில் தமிழக வணிகத்துறை அமைச்சர் S.M.உபையத்துல்லா M.L.A., வேலூர் பாரளுமன்ற உறுபினர் அப்துல் ரஹ்மான், சட்டமன்ற உறுபினர், மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொன்டனர்.முன்னதாக புதுச்சேரி அரசின் ''கலைமாமணி ''விருது வழங்கியது குறுப்பிடதக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக



காரைக்கால் அம்மையார் கலையரங்கில் ,புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர். A.M.H.நாஜிம் அவர்கள் கலைமாமணி,ஹாஜி.E.குல்முஹம்மது அவர்களுக்கு நினைவு பரிசுவழங்கியபோது,