பாராட்டு விழா !

இடம்; நாகூர் தேசிய மேல்நிலை பள்ளி.
நாள்; 14.02.1980.மணித நேயே பெருவிழாவில் வாசித்தளிக்கப்பட்டது.

பான்மை இறைபுகழை பாரெல்லாம் மேடைகளில்

மேன்மை இசையோடு மெய்யினிக்க இசைபவரே !

நாளும் உம்புகழ் நாயனிறை அருளால்

நீண்டு வளரவே வாழ்க !

குரல் நயத்தால் குணபண்பால்

உயர்தே நிற்கும் குல்முஹமத் !

இசைஉலகில் உயரவேண்டும்

இரு கைகள் மேலுயுயர்தி யாசிக்கின்றேன்

அருள் சுரக்கும் பேரிறையே வளர செய்வாய் !


                                     கவிஞ்ர் நாகூர் Z.ஜஃபருல்லா.B.G.L

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக



காரைக்கால் அம்மையார் கலையரங்கில் ,புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர். A.M.H.நாஜிம் அவர்கள் கலைமாமணி,ஹாஜி.E.குல்முஹம்மது அவர்களுக்கு நினைவு பரிசுவழங்கியபோது,