இடம்; நாகூர் தேசிய மேல்நிலை பள்ளி.
நாள்; 14.02.1980.மணித நேயே பெருவிழாவில் வாசித்தளிக்கப்பட்டது.
பான்மை இறைபுகழை பாரெல்லாம் மேடைகளில்
மேன்மை இசையோடு மெய்யினிக்க இசைபவரே !
நாளும் உம்புகழ் நாயனிறை அருளால்
நீண்டு வளரவே வாழ்க !
குரல் நயத்தால் குணபண்பால்
உயர்தே நிற்கும் குல்முஹமத் !
இசைஉலகில் உயரவேண்டும்
இரு கைகள் மேலுயுயர்தி யாசிக்கின்றேன்
அருள் சுரக்கும் பேரிறையே வளர செய்வாய் !
கவிஞ்ர் நாகூர் Z.ஜஃபருல்லா.B.G.L
-
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக