``இன்னிசைச்சுடர் விருது``

தமிழ் முஸ்லிம் இளைஞ்ர் குழு...நாள்; 21.07.1974 இடம்; பினாங்கு தேவன்ஸ்ரீ மலேசியா .ஜனாப் அவர்களுக்கு தமிழ் முஸ்லிம் இளைஞ்ர் குழுவினரால் வாசிக்கபட்ட கவிதை


மஞ்ஜினிக்கும் வல்லிறையை மாநபியை, குல்முஹமத் நெஞ்சினிக்க பாடியே நிற்பதனால், விஞ்சினிக்கும் இன்னிசை நற்சுடர், என்றிவன் சூட்டியே பன்னிசைஞர் வாழ்த்துகின்றோம் பா. அன்புடன் .கவி.ஆதம் குமார். தமிழ் முஸ்லிம் இளைஞ்ர் குழு...பினாங்கு தேவன்ஸ்ரீ மலேசியா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக



காரைக்கால் அம்மையார் கலையரங்கில் ,புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர். A.M.H.நாஜிம் அவர்கள் கலைமாமணி,ஹாஜி.E.குல்முஹம்மது அவர்களுக்கு நினைவு பரிசுவழங்கியபோது,