skip to main |
skip to sidebar
கும்பகோணத்தில், அனைத்துலக இஸ்லாமிய தமிழ் 8ம் மாநாட்டில்,(16.2.2014) காரைக்கால் "கலைமாமனி" அல்ஹாஜ்.E. குல்முஹம்மது அவர்களுக்கு,45 வருட இசை சேவையை பாராட்டி, ரூ.10,000த்துடன் கூடிய சிறந்த இஸ்லமிய பாடகருக்கான "இசைச்சுடர்" விருது வழங்கப்பட்டது, சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் அக்பர் அலி, கவிக்கோ அப்துல் ரஹ்மான், ஹாஜி.கமலுதீன், பாத்திமா முசாஃபர்,சீமாட்டி ஜியாவுதீன், இலங்கை,சிங்கை, மலேசியா பிரமுகர்கள் கலந்து கொன்டு பாராட்டினர்கள்